Posts

Showing posts from September, 2017

சாலை..

தினம் தினம் நாம் கடக்கும் பாதை கூட ஆயிரம் கதைகளை கடந்து கொண்டிருக்கிறது. நாம் சாலை கடக்கிறோம்.சாலை நம்மை கடக்கிறது. நம்மை விட அதிகமாய் உணர்வுகள் சுமக்கும் சாலை ஒரு ...

உன் பிரிவு...

ஆடை துளைத்து சிலீரிடும் சாரலை விடவும்... சில்லிடுகிறது நின் தீண்டல்... வாடைக் காற்று போல தான்... உன் காதலும்... வந்து போனதும் நோவு கொள்கிறது என் நெஞ்சம்... கனவுகளாய்.. சில ந...

மழை..

ஆழ்ந்த துயிலில்.. மனதை துளைத்த மண் வாசனை.. சில்லென்ற சிலீரிடல்.. படபடவென்று செவி தீண்டிய ஓசை அது...தென்னங்கீற்றில் பட்டுத்தெறித்த மழை.. கீற்றின் பல்லவியோ.. மழையின் முத்...

நீ...இன்றி..

மழை நனைத்த மண்ணும்.. இருள் படரும அந்தியும்.. வான் திரண்டு கருமை பூசி வருடும் தென்றலில்.. மனம் மயங்கி.. நனைத்த மழையின் ஏகாந்த வேளை... கூடு சேரும் பட்சி இணையும... எல்லாம்... அவஸ...

ஊடல்

முகடுகளில் மோதி சாயும் தென்றலின் வலி ... போன்றது... உன்னுடனான என் ஊடல்...

காதல்

உனக்கான வார்த்தை கோர்வுகளில் சில காலம்.. புரிந்துகொள்ள சில காலம்.. இப்படியான கவனங்களிலேயே காதல் தொலைக்கிறேன்..

நண்பன்..

நெற்றி சுழிக்கும் போதே வேதனை அறிகிறாய்... எது தேவை என்று நானே குழம்புகையில்.. தீர்வாய் நிறைகிறாய்.. விழி ஓரம் கரிக்கும் முன்பே ஏந்திக்கொள்கிறாய்.. ஆயாசமாய் திரும்பு...

கனவுக்காடு...

தூக்கதிற்கும் விழிப்பிற்கும் இடைபட்ட மௌனக்காடு... கற்பனை குதிரைகள் பறந்து தாவும் அனிச்சை நினைவுகள்.. சுவாசம் நிரப்பி கனவுகள் தேடும் இதயக்கூடு... கனவுகளிளேனும் இள...

உன் வாசம்

காற்றையும் வடிகட்டி பிரித்தெடுக்கிறது என் நாசி... உன் வாசத்தை...

வெட்கம்

சின்னபருக்கள் கிள்ளி வெக்கையா... என்கிறாய்... உன்னால் உண்டான வெட்கம் என புரியாதா...!

மனிதம்.

எருவெரித்த சாம்பலை விபூதி என பூசிக்கொண்டு... எச்சங்கள் தெளித்த அறுவடையில் உணவும் உண்டு... எச்சில்தனிலே உயிரும் கொண்டு.. முகம் சுழிக்கும் முடிச்சினுள் முகம் துளைத்...

சருகு காடு..

பற்றி எரியும் சருகு காடு... வியர்வை நனைத்து காத்துக்கொள்கிறேன்.. தேகம் கணக்க அவகாசமென்னவோ... வீசும் தென்றலில் .. ஈரம் உலரும் வரை...

சிவப்பு...

பவள மல்லியில் சிவந்த காம்புகளில்.. பிஞ்சு பாதம் ஊடுருவிய இரத்த நாளங்களில். மொட்டுகள் விரித்த செங்காந்தள் மலரில்.. அந்திசாயும்.. செந்தூர வானில்.... சிவப்பும் பிடித்த...

காற்றைக்கடிந்தவன்...

மார்புக்குழியில் முகாமிட முகாந்திரம் தேடி திரயும் ஆடவரின் மத்தியில்... காற்றில் ஊசலாடிய மாராப்பிற்காய் காற்றை கடிந்தவன் நீ..

நீ..

பாதையெங்கும் படர்ந்து கிடக்கிறாய்.. எங்கே பாதம் வைத்து நடக்க...

கோப்பை...

கோப்பை ததும்பிய காபி.. உன் விழிகளின் ததும்பிய காதலை ஏக்கதுடன் பார்க்கிறது.. ஒவ்வொரு மிடறுகளிலும் என்னையும் சேர்த்து பருகியபடி நீ...

நானாக...

ஜன்னலில் தெறித்த துளிகளில் ஈரமாய் நீ.. முந்தானை பற்றி இழுத்த தென்றலில் உன் சாயல்.. பூஜைக்கு பறித்த மலர்களில் உன் வாசம்.. கடுகு தெரித்த காரமாய் உன் நக்க்கீறல்.. கோலத்...