தினம் தினம் நாம் கடக்கும் பாதை கூட ஆயிரம் கதைகளை கடந்து கொண்டிருக்கிறது. நாம் சாலை கடக்கிறோம்.சாலை நம்மை கடக்கிறது. நம்மை விட அதிகமாய் உணர்வுகள் சுமக்கும் சாலை ஒரு ...
ஆடை துளைத்து சிலீரிடும் சாரலை விடவும்... சில்லிடுகிறது நின் தீண்டல்... வாடைக் காற்று போல தான்... உன் காதலும்... வந்து போனதும் நோவு கொள்கிறது என் நெஞ்சம்... கனவுகளாய்.. சில ந...
நெற்றி சுழிக்கும் போதே வேதனை அறிகிறாய்... எது தேவை என்று நானே குழம்புகையில்.. தீர்வாய் நிறைகிறாய்.. விழி ஓரம் கரிக்கும் முன்பே ஏந்திக்கொள்கிறாய்.. ஆயாசமாய் திரும்பு...