Posts

Showing posts from October, 2017

பேருந்து...

உனக்கான காத்திருப்புகளில்... மணித்துளிகளை தின்றுகொண்டும்... நேற்றைய காத்திருப்பின் நீழம் அளந்துகொண்டும்... காத்திருப்பது சுகமே எனக்கு... உனக்காய் என்பதில்.. எப்போதும...

கூடைக்காரி

வெம்மை பூசிக்கிடந்த ஒரு உச்சிப்பொழுதில் வியர்வை முத்துக்கள் மின்ன கூடை சுமந்த அவளின் வயதென்னவாய் இருக்கக்கூடும்.. தாகம் தேங்கி நின்ற அவள் தொண்டை நனைக்க கூடை நிற...

விழி மொழி

மொழிகள் செய்யும் தவமெங்கே புரியும் உனக்கு... விழிகள் கொண்டே காவியம் பாடுகிறாய்...

பாரம்..

அடைமழையாய் பொழிகிறாய்.. உன் அன்பின் பாரம் தாங்காமல் தோய்கிறது என் இறகுகள்...

அலையே நீ..

நினைவலைகளில் அவ்வப்போது மேலெழும்பி எனக்குள்ளேயே மூழ்கி அடங்குகிறது.. உன் நினைவுகள்..

வலிகள்..

வலிகளின் விளிம்புகளில் வந்து நிற்கும் உன் நினைவுகள் இல்லாது போயிருந்தால்... வலிகள் செய்த கொலைகளில் எத்தனைமுறை மரணித்திருப்பேனோ...

உன் பிம்பங்கள்

இடையறாது கேட்ட டொக் டொக் எனும் சத்தம்... கனவும் அற்ற ஆழ்ந்த உறக்கம் களைத்து... ஜண்ணலில்தன் பிம்பத்தை கொத்திய பெயரறியா ஒரு பறவை... உன்னை நினைத்து என் நிழலுடன் வாழும்... என...

கருவறை

ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பேன்.. பேசிய பேச்சுகளில் செய்தி இருக்காது.. என்ன பேசினேன் என்று எனக்கே தெரியாது... ஆனால்.... நீ சேகரிப்பாய்... உன் நினைவடுக்குகளில். மூளை மடிப்பு...

நினைவுகள்

உதிர்ந்துவிட்ட சருகுகள் தொலைத்த வண்ணமாய்.. தொலையாமல்.. இலைகளில் படர்ந்த ரேகைகளாய்.. நீ.. இற்றுப்போய் நானே தூளாகினாலும்... காம்புகளாய்.. நின்றுவிடும்.. உன் நினைவுகள்..

படர்தல்...

பாறை போல் என் நெஞ்சம் என்றேன்... இடுக்குகளில் முளைத்தவண்ணம். நீ... கற்கள் சிந்தி வேர் அழிக்க.. காத்திருந்து பாசியாய் படர்ந்தாய்... ஒரு கார்காலத்தில்..

வீடு

விண்ணை முட்டி நிற்கும் கண்ணாடி கோட்டை... மால் என்கிறார்கள்.. 'மால்' இல்லாட்டி உள்ளே செல்ல முடியாதுதான்... நுழைவாயிலில் மறுக்கப்படுகிறேன்... உடை காரணமோ.. தோற்றப்பிழை ... காவ...

பூக்காடு.

பூக்காடு.. அவள் தேகம் ஒரு பூக்காடு... தேன்கூடு அவள் கண்ணகதுப்பு ஒரு தேன்கூடு.. மொட்டு விரிந்த மலராய் இதழ் விரித்தாள்.. மகரந்த சூழ் என்ன தேனாறோ.... பருகிட பருகிட தெவிட்டா ச...

மழையும் அமாவாசையும்.

மழைக்கான அறிகுறிகள் சுமந்த வானம்.. காற்றைக்கிழித்து... முன்னேறுகிறது... எனை சுமந்த அரசு வாகனம்... இதே போல... மழை பொழிந்து கூரை ஒழுகிய அமாவாசை நாளில் பிரசவித்தாளாம்... என்னை....