வெம்மை பூசிக்கிடந்த ஒரு உச்சிப்பொழுதில் வியர்வை முத்துக்கள் மின்ன கூடை சுமந்த அவளின் வயதென்னவாய் இருக்கக்கூடும்.. தாகம் தேங்கி நின்ற அவள் தொண்டை நனைக்க கூடை நிற...
இடையறாது கேட்ட டொக் டொக் எனும் சத்தம்... கனவும் அற்ற ஆழ்ந்த உறக்கம் களைத்து... ஜண்ணலில்தன் பிம்பத்தை கொத்திய பெயரறியா ஒரு பறவை... உன்னை நினைத்து என் நிழலுடன் வாழும்... என...
ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பேன்.. பேசிய பேச்சுகளில் செய்தி இருக்காது.. என்ன பேசினேன் என்று எனக்கே தெரியாது... ஆனால்.... நீ சேகரிப்பாய்... உன் நினைவடுக்குகளில். மூளை மடிப்பு...
விண்ணை முட்டி நிற்கும் கண்ணாடி கோட்டை... மால் என்கிறார்கள்.. 'மால்' இல்லாட்டி உள்ளே செல்ல முடியாதுதான்... நுழைவாயிலில் மறுக்கப்படுகிறேன்... உடை காரணமோ.. தோற்றப்பிழை ... காவ...
பூக்காடு.. அவள் தேகம் ஒரு பூக்காடு... தேன்கூடு அவள் கண்ணகதுப்பு ஒரு தேன்கூடு.. மொட்டு விரிந்த மலராய் இதழ் விரித்தாள்.. மகரந்த சூழ் என்ன தேனாறோ.... பருகிட பருகிட தெவிட்டா ச...
மழைக்கான அறிகுறிகள் சுமந்த வானம்.. காற்றைக்கிழித்து... முன்னேறுகிறது... எனை சுமந்த அரசு வாகனம்... இதே போல... மழை பொழிந்து கூரை ஒழுகிய அமாவாசை நாளில் பிரசவித்தாளாம்... என்னை....