பனிமொட்டுகள் சிந்தும் மழையில்... உன் முத்தங்கள் சிதறி கிடக்க...வா.. அந்தி சாயும் நேரம்... மொட்டுகள் திறக்கும் என் தேகம்... மின்னல் பரவி துடிக்கும் இதழ்கள் மூட..வா.. வாடைகாற்...
விழிகள் திறந்த இமைகதவினை அடைத்து நிற்கும் நதியாகி வழிந்து கடக்கிறாய்... இதயகூட்டின் வாயில் உடைத்து கசியும் அணுவில் நுழைந்து மீண்டும் கலைத்து மீள்கிறாய்.. வழியென ...
ஒவ்வொரு மழை கவிதையிலும் உன் முத்தமே வழிந்தோடுகிறது... மழை நனைக்கும் ஒவ்வொரு துளியும்.. உன் முத்தமாகவே வழிந்தோடுகிறது.. மழையினால் விளைந்த முத்தமா... உன் முத்தம் தர காத...
இதமாய் கசிந்தாய்... சுகமாய் கலந்தேன்... காற்றாய் அசைத்தாய்.. கலமாய் மிதந்தேன்... காம்பு பற்றி ஊஞ்சலாடும் பூக்களாய்... உன் நினைவின் சுகங்கள் பற்றி ஆடி களிக்கிறேன்... பூக்கா...