Posts

Showing posts from August, 2017
ஒவ்வொரு மழை நாளிலும்.. வந்துவிடுகிறாய்... நினைவடுக்கில்.. மென்மேலும் மழைநாட்களின் பக்கங்கள் அதிகரித்தாலும்... உள்ளிருந்து முளைவிட்டபடி... இரவு மழையில் நனைந்து சிலிர்...
விழித்த பின்னரும் கதகதகதப்பாய் தஞ்சமடைகிறேன்.. உன் நெஞ்சில்.. இரவெல்லாம் உறங்கிய மஞ்சம் தராத சுகம் அது...
நாவடக்கம் குறித்து நாளெல்லாம் உறுபோட்டாலும்.. உன்னை கண்டதும் கழண்டு போகிறது.. வாய்பூட்டு...

நிதர்சனம்

காடுமேடெல்லாம்.. உன் கைபிடித்த வண்ணம்.. உன் பிடியில் சிவந்து போன கைகள்.. அய்யோ.. அடுப்பில் பால்..

Ne

நூலாம்படையாய் என் இதயம்.. பிரயத்தனங்கள் எதற்கு..? உன் கோபமூச்சு போதும்.. நான் அழிந்துபோக..