விழித்த பின்னரும்
கதகதகதப்பாய்
தஞ்சமடைகிறேன்..
உன் நெஞ்சில்..
இரவெல்லாம்
உறங்கிய
மஞ்சம் தராத
சுகம் அது...

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..