கரைகிறேன்..

முற்றுப்பெறாத
உன் முதல் முத்தத்தில்..
முற்றும் துறக்கிறேன்..

சற்றென்று கதவடைக்கும்
கண்களின் உள்ளே
களியாட்டம் போடுகிறாய்..

பட்டெனன பற்றிக்கொள்வது
உன் இதழ் அனுப்பிய
கனப்புகளா?

பனியான...
எனை மாய்த்து போகும்
கனல் நீ...
மிச்சமின்றி கரைந்து
விட்டேன்..

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்