மறுஜென்ம்ம்
பச்சைப்பாவையவள்..
இச்சை தேங்கிகிடக்குதே..
உன்னை முகர்ந்து
சாய்ந்திடவே...!
கற்றைகுழலியவள்
மற்றை மறந்துகிடக்கவே
உன்னை கவர்ந்து
மயங்கிடவே...
வித்தைகாரியவள்
தத்தி தவழ்ந்திடவோ
உன்னை சேர்ந்து
சாந்திடவே...
காற்றும் ஊற்றும்
ஊதல் தந்திட
மறுஜென்மம்
வாராதோ....?
Comments
Post a Comment