நாவடக்கம்
குறித்து நாளெல்லாம்
உறுபோட்டாலும்..
உன்னை கண்டதும்
கழண்டு போகிறது..
வாய்பூட்டு...
பருவமழை
சடசடவென அடித்து கொண்டிருக்கிறது.... உன் முத்தங்களை நினைவுபடுத்தி... சட்டென வேகம் குறைகிறது... உன் மூச்செடுப்புகளை முன்னிருத்தி.. மெலிதாய் இசைத்தாடுகிறது. உன் வெட்க்க...
Comments
Post a Comment